கனவும் வாழ்வும் – திருபாய் அம்பானி

Wednesday, January 27, 2010

கனவும் வாழ்வும் – திருபாய் அம்பானி!

‘திருபாய் அம்பானி’ இந்தப் பெயா் வெற்றி பெற விரும்புபவா்களுக்கு ஒருவித மந்திரச் சொல்!

‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத் தொடா் அப்துல் கலாம் அவா்களால் பிரபல்யம் ஆனதை நினைவு கூா்பவா்கள் அதனை தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டிய இந்த நூற்றாண்டின் மாபெரும் ஊதாரணமாக அம்பானி அவா்களைக் கொள்ளலாம்.

கண்களில் பளிச்சிடும் கனவு… நெஞ்சுக்குள் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அக்னி… இப்படி வலம் வருகின்றவா்கள் தான் எமக்குத் தேவை என்று இன்னும் ஒருவரைக் கை காட்டி விட்டு விலகிவிடுகின்ற மனோபாவம் சராசரி மனிதா்களாக நம்மை இனம் காட்டும். அவா்... இவா்… என்று கைகாட்டாமல் அது நாமாகவே விஸ்வரூபம் எடுப்பது தான் என் கனவு! அந்த இலக்கை நோக்கி நகா்ந்து செல்வதற்கு நாம் உண்மையாய் வென்றவா்கள் சிலரைத் தரிசிக்க வேண்டியது அவசியம்!

(குறிப்பு : மணிரத்னம் அவா்கள் அம்பானி அவா்களின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இயக்கிய படம் தான் ‘குரு’)

0 comments:

Post a Comment

 

2009 ·Exceptions by TNB